×

கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட தலைநகரங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, தஞ்சை, கரூர் உள்ளிட்ட இடங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : O.K. ,Kondanadu ,Pannerisselvam ,Chennai ,Kondash ,Bannerselvam ,Dinakaran ,
× RELATED பாஜகவின் நிலைப்பாட்டை...