×

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8கோடிக்கு பருத்தி ஏலம் போனது..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8கோடிக்கு பருத்தி ஏலம் போனது. ஜூலை மாதத்தில் மட்டும் 1,850டன் பருத்தி ரூ.8கோடிக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

The post மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.8கோடிக்கு பருத்தி ஏலம் போனது..!! appeared first on Dinakaran.

Tags : Sembanargo ,Mayiladuthurai district ,Mayiladuthurai ,Sembanarcoil ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...