- மராத்தி மாநில தானே பால் விபத்து
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மும்பை
- மராத்தி மாநிலம்
- தானே, தமிழ்நாடு
- மராத்தி மாநில தானே பால விபத்து
மும்பை: மராட்டிய மாநிலம் தானேவில் பாலம் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 15 பேரில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ணகிரி போகானப்பள்ளியை சேந்த சந்தோஷ் என்பவர் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு கிரேன் விழுந்த விபத்தில் உயிரிழந்தார்.
The post மராட்டிய மாநிலம் தானே பால விபத்து: உயிரிழந்த 15 பேரில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.