×

மராட்டிய மாநிலம் தானே பால விபத்து: உயிரிழந்த 15 பேரில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்

மும்பை: மராட்டிய மாநிலம் தானேவில் பாலம் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 15 பேரில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ணகிரி போகானப்பள்ளியை சேந்த சந்தோஷ் என்பவர் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு கிரேன் விழுந்த விபத்தில் உயிரிழந்தார்.

The post மராட்டிய மாநிலம் தானே பால விபத்து: உயிரிழந்த 15 பேரில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.

Tags : Marathi State Thane Bal Accident ,Tamil Nadu ,Mumbai ,Marathi state ,Thane, Tamil Nadu ,Marathi State Thane Bala Accident ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...