- திருப்பதி ஈழமாலயன்
- கோவில்
- Theppakulam
- திருப்பதி
- ஏழு மலாயன்
- கோயில் தெப்பக்குளம்
- பிரம்மோத்சவம்
- திருப்பதி ஏழு
- மலையான் கோயில்
- தின மலர்
திருப்பதி: பிரம்மோற்சவத்தை ஒட்டி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளம் புனரமைக்கப்படுவதால் ஆகஸ்ட் 31ம் தேதி வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் செப்டம்பர் 18ம் தேதி பிரம்மோற்சவம் தொடங்க உள்ள நிலையில் இவ்வாறான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
The post திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளம் புனரமைக்கப்படுவதால் ஆகஸ்ட் 31ம் தேதி வரை குளிக்க தடை appeared first on Dinakaran.