×

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 7 மீனவர்கள் காயம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே முதல்பொழி மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து விபத்து. பைபர் படகு அலையில் சிக்கி தூக்கி வீசப்படும் காட்சி வெளியாகியுள்ளது. விபத்தில் 7 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

The post கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து விபத்து: 7 மீனவர்கள் காயம் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram, Kerala ,Thiruvananthapuram ,Muthupozhi fishing harbor ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!