- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- கிருஷ்ணகிரி பட்டாசுகள்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- கிருஷ்ணகிரி பட்டாசு
- தின மலர்
சென்னை: கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50ஆயிரம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
The post கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.