×

கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த அமைச்சர் சக்கரபாணியை அனுப்பிவைத்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

The post கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri firecracker godown ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...