- யூனியன் அரசு
- சிபிஐ
- சென்னை
- திண்டுக்கல் இளைஞர் கூட்டம்
- மணிப்பூர்
- கண்டனம்
- தவறாகப் பயன்படுத்தும் அமலாக்க அமைப்புகளுக்கான ஒன்றிய ஊராட்சி
- தின மலர்
சென்னை: சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்து திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மணிப்பூர் கொடூரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடி, போலித்தனமாக ஊடகங்கள் முன் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.
The post சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம்..!! appeared first on Dinakaran.