×

திருப்பரங்குன்றம் அருகே பீர் பாட்டிலால் தாக்கி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது!!

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே பீர் பாட்டிலால் தாக்கி இளைஞர் சரவணன் (35) கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன் திருநகரில் இளைஞர் சரவணன் பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்யப்பட்டார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராஜ், ராஜ்குமார், விஸ்வா, ஆனந்த பிரபு உள்பட 5 பேரை போலீஸ் கைது செய்தது.

The post திருப்பரங்குன்றம் அருகே பீர் பாட்டிலால் தாக்கி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Tirupparankunam ,Madurai ,Saravanan ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...