×

மயிலாடுதுறையில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த பாஜக நிர்வாகி 3 பேர் கைது..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த பாஜக தெற்கு ஒன்றிய செயலாளர் அரவிந்த் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெய்வேலியில் பா.ம.க. தலைவர் அன்புமணி கைதை கண்டித்து பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்ததாக புகார் அளிக்கப்பட்டது.

The post மயிலாடுதுறையில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த பாஜக நிர்வாகி 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Mayiladuthurai ,BJP Southern Union ,Arvind ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...