×

கும்மிடிப்பூண்டியில் கந்துவட்டி காரணமாக நேற்று முன்தினம் விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவர் உயிரிழப்பு..!!

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் கந்துவட்டி காரணமாக நேற்று முன்தினம் விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த சரிதா (40) உயிரிழந்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ், அவரது மனைவி சரிதா நேற்று முன்தினம் விஷம் குடித்தனர். நேற்று மாலை பிரகாஷ் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது மனைவி சரிதா இன்று காலை உயிரிழந்தார். கந்து வட்டிக்கு பணம் கொடுத்த ராஜா, நியாஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

The post கும்மிடிப்பூண்டியில் கந்துவட்டி காரணமாக நேற்று முன்தினம் விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kummitypundi ,Saritha ,Kummipundi ,
× RELATED திருவனந்தபுரம் அருகே வீடு புகுந்து தீ வைத்து பெண் எரித்துக் கொலை