×

யாழ்ப்பாணம் செல்ல வந்த இலங்கையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் சென்னை விமான நிலையத்தில் உயிரிழப்பு

சென்னை: யாழ்ப்பாணம் செல்ல வந்த இலங்கையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் சென்னை விமான நிலையத்திலேயே உயிரிழந்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த சிவகஜன்லிட்டி என்ற பயணி விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தமிழ்நாட்டில் சுற்றுலா ஆன்மீக பயணமாக வந்திருந்த சிவகஜன்லிட்டி தாயகம் திரும்ப சென்னை வந்தபோது உயிரிழந்துள்ளார். தீடிர் மாரடைப்பு ஏற்பட்ட பெண் பயணி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post யாழ்ப்பாணம் செல்ல வந்த இலங்கையைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் சென்னை விமான நிலையத்தில் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Jaffna ,Chennai airport ,Chennai ,Sri Lanka ,
× RELATED அதிக பயணிகளை கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்..!!