×

பருவமழையின்போது தடையற்ற மின் விநியோகம் வழங்க அவசரகால பணிகளுக்கு நிதி ஒதுக்க தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஒப்புதல்

சென்னை: பருவமழையின்போது தடையற்ற மின் விநியோகம் செய்யும் பொருட்டு அவசர கால பணிகளுக்கு நிதி ஒதுக்க தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக சென்னை வடக்கு, தெற்கு, ஸ்ரீபெரும்புதூர் வட்டங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், 133 இயக்கப் பிரிவு அலுவலகங்களை உள்ளடக்கிய திருவலம், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை ஆகிய இயக்கப் பிரிவு வட்டங்களுக்கு தலா ரூ.8 லட்சமும் ஒதுக்க ஒப்புதல் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பருவமழையின்போது தடையற்ற மின் விநியோகம் வழங்க அவசரகால பணிகளுக்கு நிதி ஒதுக்க தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Electricity Corporation ,Chennai ,Tamil Nadu Power System ,Tamil Nadu Power System Corporation ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...