×

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்: ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் மீதான வழக்கு ரத்து..!!

சென்னை: தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்ததாக ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ், 2019 தேர்தலில் ரவீந்திரநாத் வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததாக மிலானி என்பவர் புகார் அளித்திருந்தார். மிலானி புகார் மனு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு தேனி நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து மனு அளிக்கப்பட்டது.

The post தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்: ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் மீதான வழக்கு ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Rabindranath ,Chennai ,Dinakaran ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...