×

அரியலூர் மாணவர் ராகுல் காந்துக்கு தமிழ்நாடு அரசு உதவும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 

அரியலூர்: அரியலூர் மாணவர் ராகுல் காந்துக்கு தமிழ்நாடு அரசு உதவும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராகுல் காந்த் போன்ற மாணவர்களின் வெற்றிக்காகவே நீட் தேர்வை எதிர்க்கிறோம் . ஏழ்மையிலும் ராகுல் காந்தை படிக்க வைத்த அவரது பெற்றோருக்கு பாராட்டுகள் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

The post அரியலூர் மாணவர் ராகுல் காந்துக்கு தமிழ்நாடு அரசு உதவும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Rahul Kant ,Chief Minister ,M.K.Stal ,Ariyalur ,M. K. Stalin ,Rahul Kant… ,Dinakaran ,
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு