- தமிழ்நாடு அரசு
- ராகுல் காந்த்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- அரியலூர்
- மு.கே ஸ்டாலின்
- ராகுல் காந்த்…
- தின மலர்
அரியலூர்: அரியலூர் மாணவர் ராகுல் காந்துக்கு தமிழ்நாடு அரசு உதவும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராகுல் காந்த் போன்ற மாணவர்களின் வெற்றிக்காகவே நீட் தேர்வை எதிர்க்கிறோம் . ஏழ்மையிலும் ராகுல் காந்தை படிக்க வைத்த அவரது பெற்றோருக்கு பாராட்டுகள் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
The post அரியலூர் மாணவர் ராகுல் காந்துக்கு தமிழ்நாடு அரசு உதவும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.