×

அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஆகஸ்ட்.1ம் தேதி மதியம் ஒரு மணி நேரத்திற்குள் வாதங்களை நிறைவு செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

The post அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthilbalaji ,Supreme Court ,Delhi ,Chenthilbalaji ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில்...