×

அரக்கோணம் அருகே மூதூரில் 5-ம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து படுகாயம்..!!

ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே மூதூரில் 5-ம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து படுகாயமடைந்தார். அரசு தொடக்கப் பள்ளியில் படித்து வரும் 5-ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி பாம்பு கடித்து படுகாயம் அடைந்தார்.

The post அரக்கோணம் அருகே மூதூரில் 5-ம் வகுப்பு மாணவி பாம்பு கடித்து படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Muthur ,Arakkonam ,Ranipet ,
× RELATED காங்கயம் பகுதியில் கூட்டு குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணி ஆய்வு