×

பிரதமர் பங்குபெறும் நிகழ்ச்சியில் தனது உரை நீக்கப்பட்டதாக ராஜஸ்தான் முதல்வர் கூறியதற்கு பிரதமர் பதில்..!!

டெல்லி: பிரதமர் பங்குபெறும் நிகழ்ச்சியில் தனது உரை நீக்கப்பட்டதாக ராஜஸ்தான் முதல்வர் கூறியதற்கு பிரதமர் பதிலளித்துள்ளார். அசோக் கெலாட் நிகழ்ச்சியில் பங்குபெற மாட்டார் என அவரது அலுவலகம்தான் கூறியது எனவும் பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது.

The post பிரதமர் பங்குபெறும் நிகழ்ச்சியில் தனது உரை நீக்கப்பட்டதாக ராஜஸ்தான் முதல்வர் கூறியதற்கு பிரதமர் பதில்..!! appeared first on Dinakaran.

Tags : PM ,Rajasthan ,Chief Minister ,Delhi ,Ashok Kelat ,Rajasthan Chief Minister ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு; இடைக்கால...