×

75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை!

சென்னை: 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வசந்தகுமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வசந்தகுமார் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவல்லிக்கேணியில் 2021 மார்ச் 3-ல் நடந்த சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளார்.

The post 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vasanthakumar ,Spratakumar ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...