×

கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 7,500 கன அடியாக அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 7,500 கன அடியாக அதிகரித்துள்ளது. காலை 6 மணிக்கு வினாடிக்கு 5,100 கன அடியாக இருந்த நீர்வரத்து 10.30 மணிக்கு 7,500 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

The post கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 7,500 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bilikundulu ,Tamil Nadu ,Bengaluru ,Caviri ,Dinakaran ,
× RELATED காவிரியில் 2.5 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு பரிந்துரை