×

சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெடி விபத்தில் இறந்த முருகேஸ்வரி, பானு ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

The post சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Sivagasi ,Chief Minister ,G.K. Stalin ,Sivakasi ,
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்...