×

காதலன் மற்றும் தன் மீது பெட்ரோல் வைத்து தீ வைத்துக்கொண்ட காதலி: காதலன் உயிரிழப்பு


மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி காதலன் ஆகாஷ் மற்றும் தன் மீது பெட்ரோல் வைத்து தீ வைத்துக்கொண்ட காதலி சிந்துஜா. மருத்துவமனையில் இருவரும் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்துள்ளர். வேறு ஒரு பெண்ணுடன் ஆகாஷ் பழகிய ஆத்திரத்தில் இப்படி செய்ததாக சிந்துஜா வாக்குமூலம் அளித்துள்ளார்.

The post காதலன் மற்றும் தன் மீது பெட்ரோல் வைத்து தீ வைத்துக்கொண்ட காதலி: காதலன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Akash ,Sindhuja ,
× RELATED பைக்கில் தீக்குளிப்பு காதலனை தொடர்ந்து காதலியும் சாவு