சென்னை: தமிழ்நாட்டில் உள்ள வால்மீகி, பேயர் மற்றும் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளர். தமிழ்நாட்டைச் சேர்ந்த படுகர் இன மக்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.