×

திசையன்விளையில் இளைஞர் முத்தையாவை நண்பர்களே சேர்ந்து கொன்றது விசாரணையில் அம்பலம்

நெல்லை: திசையன்விளையில் இளைஞர் முத்தையாவை நண்பர்களே சேர்ந்து கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நண்பர்களின் தங்கையை முத்தையா கேலி செய்ததால் 3 பேர் சேர்ந்து அவரை கொன்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். முத்தையா கொலை வழக்கில் திசையன்விளையை சேர்ந்த சுரேஷ், மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் பிரகாஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post திசையன்விளையில் இளைஞர் முத்தையாவை நண்பர்களே சேர்ந்து கொன்றது விசாரணையில் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Muthiah ,Vektianvilai ,Nellai ,Vektionvlai ,
× RELATED தாய்ப்பாலை சட்டவிரோதமாக...