×

அஞ்செட்டி அருகே 3 வீடுகளைச் சுற்றி முள்வேலி அமைத்து ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட 3 குடும்பங்கள்

கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே 3 வீடுகளைச் சுற்றி முள்வேலி அமைத்து ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட 3 குடும்பங்கள், பதிகவுண்டனூர் கிராமத்தில் 3 வீடுகளில் இருந்து குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகார் எழுந்துள்ளது. கோவிலுக்காக வாங்கவிருந்த 2.5 சென்ட் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றதாக 3 குடும்பங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post அஞ்செட்டி அருகே 3 வீடுகளைச் சுற்றி முள்வேலி அமைத்து ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட 3 குடும்பங்கள் appeared first on Dinakaran.

Tags : Anjetti ,Krishnagiri ,Pathigaundanur village ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்