×

கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்:அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என சிறைத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். எந்த உயர் பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டையில் சிறைத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

The post கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்:அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Koda Nadu ,Minister ,Raghupathi Petty ,Pudukottai ,Prisons ,Raghupathi ,
× RELATED நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி...