×

இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 14,849 பேர் பாதிப்பு; 155பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,06,54,533 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 1,03,16,786 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,53,339 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,84,408 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்….

The post இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 14,849 பேர் பாதிப்பு; 155பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Corona ,India ,Delhi ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...