×

ஈரோடு புளியம்பட்டி சந்தைக் கடை பகுதியில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலி..!!

ஈரோடு: ஈரோடு புளியம்பட்டி சந்தைக் கடை பகுதியில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்தார். சாலையை கடக்க முயன்ற மூதாட்டி நஞ்சம்மாள் பேருந்து மோதி உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post ஈரோடு புளியம்பட்டி சந்தைக் கடை பகுதியில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Pulyambatti market ,Erode ,Puliambatti Market ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது