×

3-ம் பாலினத்தவருக்கு சிறப்பு ஒதுக்கீடு குறித்து தேர்வாணையம் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!!

சென்னை: 3-ம் பாலினத்தவருக்கு சிறப்பு ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு, சீருடை பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் 3-ம் பாலினத்தவருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கக் கோரி ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது.

The post 3-ம் பாலினத்தவருக்கு சிறப்பு ஒதுக்கீடு குறித்து தேர்வாணையம் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!! appeared first on Dinakaran.

Tags : iCort ,Chennai ,Government of Tamil Nadu ,Uniform Personnel Examination ,Chennai High Court ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...