சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். தற்போது வரை யாருடனும் தேமுதிக, கூட்டணியில் இல்லை. சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு பிரேமலதா பேட்டியளித்தார்.
The post நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விஜயகாந்த் அறிவிப்பார்: பிரேமலதா விளக்கம் appeared first on Dinakaran.