×

காஞ்சிபுரத்தில் ரூ.24 கோடி வரை மோசடி செய்து தலைமறைவாக இருந்த நிதி நிறுவன இயக்குநர்கள் 2 பேர் கைது..!!

காஞ்சிபுரம்: ரூ.24 கோடி வரை மோசடி செய்து தலைமறைவாக இருந்த நிதி நிறுவன இயக்குநர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆருத்ரா, ஐஎப்எஸ் போன்று டே பை டே என்ற பெயரில் நிறுவனம் தொடங்கப்பட்டு புதிய மோசடி அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரத்தில் நூற்றுக்கணக்கானோரிடம் ரூ.24 கோடி மோசடி செய்து தலைமறைவான வாசுதேவன், சுரேஷ் கைது செய்யப்பட்டனர். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 200 நாட்களுக்கு தினமும் ரூ.1500 பணம் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி மோசடி செய்துள்ளனர்.

The post காஞ்சிபுரத்தில் ரூ.24 கோடி வரை மோசடி செய்து தலைமறைவாக இருந்த நிதி நிறுவன இயக்குநர்கள் 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...