×

இனப்பாகுபாடு பிரச்னை: இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சிங்கப்பூரில் பலி: விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்தவர் 36 வயதாக யுவராஜா கோபால். அவரது வீட்டு தோட்டப்பகுதியில் மயங்கி நிலையில் கிடந்தார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் தனது சாவு குறித்து யுவராஜா கோபால் பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் சிங்கப்பூர் காவல் படையில் இனப்பாகுபாடு இருந்ததாகவும், அதனால் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இதுபற்றி சிங்கப்பூர் போலீசார் விசாரணை நடத்த சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

The post இனப்பாகுபாடு பிரச்னை: இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சிங்கப்பூரில் பலி: விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Singapore ,Yuvaraja Gopal ,Dinakaran ,
× RELATED லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற...