- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு
- சென்னை
- சிபிஐ
- Icord
- தமிழ்நாடு DGB
- தின மலர்
சென்னை: மின்னணு சாட்சியங்களை கையாள்வது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்களுக்காக ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு சென்னை
உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையில், தீவிர குற்ற வழக்குகளில் சிறப்பு புலன் விசாரணை பிரிவை ஏன் நியமிக்கக் கூடாது என ஐகோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது.
The post தமிழ்நாடு டிஜிபி, சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு..!! appeared first on Dinakaran.

