×

ஜி.எஸ்.டி. வரியால் வடகிழக்கு மாநிலங்கள் பயனடைந்துள்ளன: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஜி.எஸ்.டி. வரியால் வடகிழக்கு மாநிலங்கள் பயனடைந்துள்ளன என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரி வசூலிப்பதில் வடகிழக்கு மாநிலங்கள் முன்னேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post ஜி.எஸ்.டி. வரியால் வடகிழக்கு மாநிலங்கள் பயனடைந்துள்ளன: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Tags : Northeast ,Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,GST ,North Eastern ,G.S.T. ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...