மதுரை: மதுரை மேலூர் அருகே வீட்டின் முன்னால் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. தாயார் ராஜா சுதா உறங்கி கொண்டிருந்தபோது குழந்தை ஹரி பிரசாத் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளது.
The post மதுரை மேலூர் அருகே வீட்டின் முன்னால் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி appeared first on Dinakaran.