×

மகாராஷ்டிராவில் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 10-ஆக உயர்வு

மும்பை: மகாராஷ்டிராவில் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக இர்சல்வாடி கிராமத்தில் நேற்றிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post மகாராஷ்டிராவில் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 10-ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Raigad district ,Mumbai ,Irsalwadi ,Raigad district of ,Dinakaran ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...