×

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என பிரதமர் நம்பிக்கை

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் போது, அவற்றின் மீது ஆக்கப்பூர்வமான விவாதங்கள் அவசியம். கூர்மையான, ஆக்கப்பூர்வமான விவாதங்களே தேசத்தின் வளர்ச்சிக்கு நலன் பயக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளையும் சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறும் என பிரதமர் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Monsoon Session of Parliament ,Delhi ,Rainy Session of Parliament ,Raintime Session of Parliament ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...