×

வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு வரும் 21ம் தேதி ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள முடிவு

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு வரும் 21ம் தேதி ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி டிஎன்ஏ தொடர்பான ரத்த மாதிரி பரிசோதனை 4 சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட உள்ளது.

The post வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு வரும் 21ம் தேதி ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள முடிவு appeared first on Dinakaran.

Tags : Vengai ,Pudukottai ,Vengai Valley ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் விவகாரம்: தேர்தல்...