×

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை வழக்கில் 2வது நாளாக காவல்துறையினர் விசாரணை

கோவை: கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை வழக்கில் இரண்டாவது நாளாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தோரிடம் உதவி ஆணையர் கரிகால் பாரிசங்கர் விசாரணை மேற்கொண்டுள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் கிரண் ஸ்ரீவத்சன், ஜகதீசன் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

The post கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை வழக்கில் 2வது நாளாக காவல்துறையினர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Govai Sarakhi ,Vijayakumar ,Govai ,Govai Saraki ,Cove Saraki ,Dinakaran ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு