×

கோவை பொறியாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி

கோவை: கோவையில் சதீஷ்குமார் என்ற பொறியாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் மாதந்தோறும் அதிக கமிஷன் தருவதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தது. வாட்ஸ் அப்பில் வந்த தகவலை நம்பி ரூ.5 லட்சம் முதலீடு செய்து பொறியாளர் ஏமாந்தார். சதீஷ்குமார் புகாரை அடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post கோவை பொறியாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Co. Govai ,Satishkumar ,Goa ,Cove ,Dinakaran ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...