×

கேரள அரசின் ஒத்துழைப்புடன் ஆனைமலை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும்: ஐகோர்ட் நம்பிக்கை

சென்னை: கேரள அரசின் ஒத்துழைப்புடன் ஆனைமலை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும் என ஐகோர்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு கால்வாய் திட்ட ஆயக்கட்டுதாரர்கள் தொடுத்த வழக்கில் நீதிபதி தண்டபாணி கருத்து தெரிவித்துள்ளார். மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது.

The post கேரள அரசின் ஒத்துழைப்புடன் ஆனைமலை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும்: ஐகோர்ட் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Anaimalai river ,Kerala Govt ,iCourt Hope ,Chennai ,ICourt ,Kerala government ,Parampikkulam ,Azhiyar Canal… ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான கேரள அரசு...