×

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய கும்பலுக்கு வலை..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய கும்பலுக்கு வலை வீசி வருகின்றனர். பஞ்சாலப்பட்டு பகுதியில் கோல்ட் சில்வர் கவரிங் ஜுவல்லரி கடையில் அதிகாலையில் 2 கிலோ வெள்ளி திருடினர். கடையின் ஷட்டரை உடைக்கும் சத்தம் கேட்டு உரிமையாளர் பிரவீன் வருவதற்குள் கொள்ளையர்கள் பைக்கில் தப்பினர்.

The post ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டி தப்பிய கும்பலுக்கு வலை..!! appeared first on Dinakaran.

Tags : Sriperupudur ,Kanchipuram ,Kanchipuram district ,Sripurudur ,Sriperudur Sribruthur ,Yuvraj Sribruthur ,
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...