×

பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 6பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்..!!

மதுரை: பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் கொலை வழக்கில் 6பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அபிஷேக், அழகர்சாமி, ரவிக்குமார், விஜயகுமார், கர்ணன் உள்ளிட்ட 6 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

The post பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 6பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,court ,AIADMK ,Palamedu ,Madurai court ,Chandrapandian ,Abhishek ,Alagarswamy ,Ravikumar ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...