- மதுரை
- நீதிமன்றம்
- அஇஅதிமுக
- பாலமேடு
- மதுரை நீதிமன்றம்
- சந்திரபாண்டியன்
- அபிஷேக்
- அழகர்சுவாமி
- ரவிக்குமார்
- தின மலர்
மதுரை: பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் கொலை வழக்கில் 6பேர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அபிஷேக், அழகர்சாமி, ரவிக்குமார், விஜயகுமார், கர்ணன் உள்ளிட்ட 6 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
The post பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் 6பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்..!! appeared first on Dinakaran.