×

ஆடிமாதம் அம்மன் கோயிலுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!

சென்னை: ஆடிமாதம் அம்மன் கோயிலுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை பாரிமுனை காளிகாம்பாள் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை மற்றும் புறநகரில் ஒரே நாளில் 10 கோயிலுக்கு செல்ல ஒரு நபருக்கு ரூ.1,000 கட்டணம் வசூலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post ஆடிமாதம் அம்மன் கோயிலுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..! appeared first on Dinakaran.

Tags : Minister ,Zegarbabu ,Amman Temple ,Chennai ,Segarbabu ,Adimatham Amman Temple ,Parimunai Kalikamba Temple ,Sagarbabu ,Sekarbabu ,
× RELATED காமாட்சி அம்மன் கோயிலில் ₹37.12 லட்சம் உண்டியல் காணிக்கை