×

அமைச்சர் பொன்முடி இன்று மாலை ஆஜராக சம்மன்

சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி இன்று
மாலை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேற்று காலை முதல் நள்ளிரவு வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான கௌதம சிகாமணி ஆகியோர் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

The post அமைச்சர் பொன்முடி இன்று மாலை ஆஜராக சம்மன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Ajar Samman ,Chennai ,Enforcement Department ,Samman ,Ajar ,Nungambakkam Shastri Bhavan ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...