- சபரிமலை
- ஐயப்பன் கோவில் நடை
- ஆடி மாதம் பூஜை
- கேரளா
- Sabarimalai
- ஆடி மாத பூஜை
- ஐயப்பன் கோயில்
- ஆடி மாதம் பூஜை
- தேவஸ்தானம்
- தின மலர்
கேரளா:ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் முன்பதிவு மூலமாகவே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
The post ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு: தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.