×

பொதுவெளியில் செல்லும் பெண்களை புகைப்படம் எடுத்து ஆபாசமாக சித்தரித்து டெலிகிராம் செயலி மூலம் விற்ற இளைஞர் கைது..!!

ஈரோடு: பொதுவெளியில் செல்லும் பெண்களை புகைப்படம் எடுத்து ஆபாசமாக சித்தரித்து டெலிகிராம் செயலி மூலம் விற்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கடந்த ஜூனில் அளித்த புகாரை அடுத்து சைபர் கிரைம் போலீஸ் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் ஆர்யா (22) புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து விற்று வந்தது அம்பலமானது.

The post பொதுவெளியில் செல்லும் பெண்களை புகைப்படம் எடுத்து ஆபாசமாக சித்தரித்து டெலிகிராம் செயலி மூலம் விற்ற இளைஞர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...