×

கஞ்சா கடத்தல் இருவர் கைது

திருத்தணி: திருத்தணி போலீசார் நேற்று சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, முருக்கம்பட்டு கூட்டுச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருத்தணி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கினர். சோதனையில் வாகனத்தில், 100 கிராம் கஞ்சபெட்டலங்கள், 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருத்தணி இந்திரா நகரைச் சேர்ந்த சாந்தி(37), விஷ்ணு(21) என தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்….

The post கஞ்சா கடத்தல் இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Chennai-Tirupati National Highway ,Murukampatu junction ,
× RELATED திருத்தணி அருகே பரபரப்பு கல்லூரி...