×

காய்கறிகள் விலை உயர்வு எதிரொலி; தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன் வாங்க மக்கள் குவிந்தனர். காய்கறிகள் விலை உயர்வால் மீன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மீன்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post காய்கறிகள் விலை உயர்வு எதிரொலி; தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Thuthukudi Trespuram ,Thuthukudi ,
× RELATED தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் பேட்டி