×

செந்தில் பாலாஜி வழக்கில் இறுதித் தீர்ப்பை 2 நீதிபதிகள் அமர்வு வழங்குவர்: 3-வது நீதிபதி

சென்னை: செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு இறுதித் தீர்ப்பை வழங்குவார்கள் என 3வது நீதிபதி கார்த்திகேயன் அறிவித்துள்ளார். 3வது நீதிபதியின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இறுதித் தீர்ப்பை வழங்கும்.

The post செந்தில் பாலாஜி வழக்கில் இறுதித் தீர்ப்பை 2 நீதிபதிகள் அமர்வு வழங்குவர்: 3-வது நீதிபதி appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Chennai ,Nisha Panu ,Bharatha Shakravarthy ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...